Saturday 12 September 2015

"இப்றாஹிம் நபியின் தியாகமும்,படிப்பினையும்" தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்  ,காலேஜ்ரோடு  கிளையின் சார்பாக 07-09-2015 அன்று சாதிக்பாஷா நகர் பள்ளிவாசல் வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் "இப்றாஹிம் நபியின் தியாகமும்,படிப்பினையும்" என்ற தலைப்பில் சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…