Saturday 12 September 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளை சார்பாக. 7-09-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது   "" சொர்க்கத்துக்குறியவர்கள் யார்?, என்ற தொடரில் 

சொர்க்கவாசிகள் தனது இறைவனை கான்பார்கள்””என்ற  தலைப்பில் விளக்கமளித்தார்கள்,  சகோ : பஷிர் அலி  அவர்கள் அல்ஹம்துல்லாஹ்..