Saturday 12 September 2015

"" சூரத்துல் பாத்திஹாவின் சிறப்பு""குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம், மங்கலம்  கிளையின் சார்பாக 08-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  "" சூரத்துல் பாத்திஹாவின் சிறப்பு""என்ற தலைப்பில் சகோ.அபூபக்கர் ஸித்திக் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…