Saturday 12 September 2015

தெருமுனைபிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி  கிளையின் சார்பாக 07-09-2015 அன்று   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது ,சகோ. பஷீர்அலி அவர்கள் "இணைவைத்தல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…