Saturday 12 September 2015

""மதுவினால் ஏற்படும் தீமைகள் "" தெருமுனைபிரச்சாரம் - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்   S.v.காலனி  கிளையின் சார்பாக 06-09-2015 அன்று குமார் நகர்  பகுதியில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது ,சகோ. அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள்  ""மதுவினால் ஏற்படும் தீமைகள் ""   என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…