Wednesday 23 May 2018

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-22-05-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள்-47-49- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 22-5-2018 அன்று  கரும்பலகையில்  குர்ஆன் வசனம் (2.110)
(அல் பகரா ) எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  22/05/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா ஹூது வசனம்(11 : 111 லிருந்து 117)*வரைக்கும் ஓதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 22/5/2018, பஜருக்குப் பின்னால் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 25, வசனம் 62 முதல் 77 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 22-5-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் மரணத்திற்கு அஞ்சி ஓட்டம் பிடித்தல் என்ற தலைப்பில் சகோ-நூருல் ஹுதா விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.


குர்ஆன் வகுப்பு - ஆண்டிய கவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில்  22-05-18 அன்று குர்ஆன் வகுப்பு அத்தியாயம் 7 வசனம் 55 வாசித்து விளக்கமளிக்கப்பட்டது.

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 22-5-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு     இஸ்லாம் கூறும் குற்றவியல் தண்டனை என்ற தலைப்பில்  சகோ-இம்ரான் உரையாற்றினார்கல் ,அல்ஹம்துலில்லாஹ்


ஹதீஸ் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு  கிளையில் 22-05-2018 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு நினைவில் கொள்ள நபிமொழி 100 தொகுப்பில்( ஹதீஸ் புகாரி - 5223)வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


இதர சேவைகள் - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 22-5-2018 அன்று  நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது அதில் அதிகமாக  சகோதரர்கள் கலந்து கொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்



கரும்பலகை தாவா - காதர்பேட்டை கிளை

தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக கரும்பலகை தாவா செய்யும் வகையில் 22.5.2018 அன்று  ஹதிஸ் வசனம் எழுதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.


ரமலான் பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனுப்பர்பாளையம் கிளையில் 22/5/2018, இரவு தொழுகைக்குப் பிறகு பயான் நடைப்பெற்றது.இதில் இறையச்சம் என்ற தலைப்பில் சகோதரர் அப்துல்லா Miscஅவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - ஹவ்சிங் யூனிட் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஹவ்சிங் யூனிட் கிளையில் 21/5/2018/ அன்று இரவு தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது,   தலைப்பு : மனிதன் தவறு இழைப்பவன், உரை- ஜபருல்லாஹ்.

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், ஹவ்சிங் யூனிட் கிளையில் 22/5/2018 இரவு தொழுகைக்கு  பிறகு பயான் நடைபெற்றது, இதில் நோன்பு பாவத்தின் பரிகாரம் என்ற தலைப்பில் சகோ ஜபருல்லாஹ் உரை நிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்




இரவு பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 22/5/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ:ஷேக்பரீத் (பெரியதோட்டம்) அவர்கள் "அல்லாஹ்விற்காக கொள்கையில் இருப்போம் "என்ற தலைப்பில் தொடர் உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.

இரவு பாயன் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  22/5/18 அன்று  இரவு தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் (TNTJ) மர்கஸில் இரவு பயான் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

உரை : முஹம்மது சுலைமான்(TNTJ இமாம்) 

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.நாள்.22:5;18

ரமலான் பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் இரவு தொழுகைக்கு பிறகு பயான்  நடைப்பெற்றது தலைப்பு.திருக்குர்ஆன் திருக்குர்ஆனின் சிறப்புகள் 

பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.22:5:18.

குர்ஆன் வகுப்பு - ஆண்டிய கவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில்  23-05-18 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் அத்தியாயம் 44 வசனம் 3வாசித்து விளக்கமளிக்கப்பட்டது.

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 23-5-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் மரணம் நெருங்கும் பொழுது அல்லாஹ்வைப் பற்றி நல்லெண்ணம் வைத்தல் அவசியம்

என்ற தலைப்பில் சகோ-நூருல் ஹுதா விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் ms நகர் கிளை சார்பாக 


22:5:2018 இரவு தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  23/05/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா ஹூது வசனம்(11 : 118 லிருந்து 123)வரைக்கும் ஓதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் ms நகர் கிளை சார்பாக 


22:5:2018 இரவு தொழுகைக்கு பிறகு பயாண் நிகழ்ச்சி நடைபெற்றது 

கேள்வி பதிலும் பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது 

அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் ms நகர் கிளை சார்பாக 

22:5:2018 ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது 

அல்ஹம்துலில்லாஹ்

2.தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் ms நகர் கிளை சார்பாக 

23:5:2018 ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது 

அல்ஹம்துலில்லாஹ்

இதர சேவைகள் - G.K கார்டன் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,Gkகார்டன் கிளையின் சார்பாக 22-5-2018 அன்று  நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது அதில்  சகோதரர்கள் கலந்து கொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையில் 22/5/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ:தௌவ்பீக்  அவர்கள் ரமழானின் நன்மைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 23/5/2018, பஜ்ருக்குப் பின்னால் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 26, வசனம் 1 முதல் 20 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில்-23-05-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள்-50-51- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

கிளை மசூரா - பெரியதோட்டம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், பெரிய தோட்டம் கிளை சார்பாக 23/5/2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் பொது மசூரா நடைபெற்றது ,
அல்ஹம்துலில்லாஹ்

இரவு பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக  22/05/18 அன்று  இரவு தொழுகைக்கு பிறகு இரவு பயான் நடைப்பெற்றது.

தலைப்பு - இறைத்தூதரை மெய்ப்படுத்தும் சான்றுகள்
உரை : சலீம் MISC
அல்ஹம்துலில்லாஹ்..

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 23-5-2018 அன்று  கரும்பலகையில் ஹதிஸ்(முஸ்லீம் -1957) எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.தீர்ப்பு 

பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.23:5:18.

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.
நாள்.23:5;18

ரமலான் பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை யின் சார்பாக 17-05-2018 அன்று இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.
தலைப்பு : ரமலானின் சிறப்பு
பேச்சாளர் : ஷேக் பரீத் (பெரியதோட்டம்) 
   அல்ஹம்துலில்லாஹ்.

 ஃபோட்டோ எடுக்கவில்லை

••••••••••• بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ •••••••••••

 2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை யின் சார்பாக 18-05-2018 அன்று இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.
தலைப்பு : கொள்கையே தலைவன் 
பேச்சாளர் : ஷேக் பரீத் (பெரியதோட்டம்) ,   அல்ஹம்துலில்லாஹ்.

 ஃபோட்டோ எடுக்கவில்லை

குர்ஆன் வகுப்பு -


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 19-05-2018  ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் 2:01 to 2:40 வரையும் ஓதி விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை யின் சார்பாக 20-05-2018 அன்று இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.

தலைப்பு : பிறர் நலம் நாடும் இஸ்லாம் 
பேச்சாளர் : அப்துல் வஹாப் 
   அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அவினாசி கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளை யின் சார்பாக 21-05-2018  ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் 2:41 to 2:95 வரையும் ஓதி விளக்கமளிக்கப்பட்டது.    அல்ஹம்துலில்லாஹ்

.

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளை யின் சார்பாக 22-5-18 அன்று இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. ஜாஹிர் அப்பாஸ் குர்ஆனுடைய 103 வது அத்தியாயம் 3 வசனங்களுக்கு தெளிவாக விளக்கமளித்தார்.    அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அவினாசி கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை யின் சார்பாக 23-05-2018  ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் 2:96 to 2:115 வரையும் ஓதி விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 22-5-2018 அன்று இரவு தொழுகைக்குபின் மர்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் சகோதரர்
 K.S. அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஷி அவர்கள்  சோதனைகளும்  அவற்றின் 
 படிப்பினைகளும்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்,   அல்ஹம்துலில்லாஹ்

முதியோர் இல்லம் மற்றும் சிறுவர் இல்லத்திற்கு நிதியுதவி- மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 22-5-2018அன்று
இரவுத்தொழகைக்குபின் ரூபாய் : 3320 முதியோர் இல்லம் மற்றும் சிறுவர் இல்லத்திற்கு வசூல் செய்து வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 23-5-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு  கபுரின் சிந்தனை என்ற தலைப்பில்  சகோ-சஜாத் உரை அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்