Wednesday 23 May 2018

இரவு பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக  22/05/18 அன்று  இரவு தொழுகைக்கு பிறகு இரவு பயான் நடைப்பெற்றது.

தலைப்பு - இறைத்தூதரை மெய்ப்படுத்தும் சான்றுகள்
உரை : சலீம் MISC
அல்ஹம்துலில்லாஹ்..