Wednesday 23 May 2018

ரமலான் பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை யின் சார்பாக 20-05-2018 அன்று இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.

தலைப்பு : பிறர் நலம் நாடும் இஸ்லாம் 
பேச்சாளர் : அப்துல் வஹாப் 
   அல்ஹம்துலில்லாஹ்.