Wednesday 23 May 2018

ரமலான் பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனுப்பர்பாளையம் கிளையில் 22/5/2018, இரவு தொழுகைக்குப் பிறகு பயான் நடைப்பெற்றது.இதில் இறையச்சம் என்ற தலைப்பில் சகோதரர் அப்துல்லா Miscஅவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.