Monday 19 December 2016

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 12/12/2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  திருக்குர்ஆனின் அத்தியாயம் 27: 1-12 வரை வசனங்கள் வாசிக்கப்பட்டு அதற்க்கான விளக்கமளிக்கப்பட்டது, சகோதரர் - முஹம்மது சுலைமான்   அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளையின் சார்பாக 12/12/2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  இவ்வுலகை விரும்புவோருக்கான கூலி   என்ற தலைப்பில் சகோதரர் - சிராஜ்   அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 12/12/2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  இப்ராஹீம் நபியின் ஏகத்துவம்   என்ற தலைப்பில் சகோதரர் - முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 12/12/2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  மனிதன் மீண்டும் எழுப்பப்படுவான்   என்ற தலைப்பில் சகோதரர் - சிகாபுதீன்  அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 12/12/2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  சொத்துரிமை   என்ற தலைப்பில் சகோதரர் முஹம்மது தவ்ஃபிக்  அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - கணக்கம்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை சார்பாக 11-12-2016 அன்று பிலால் நகர்,சமத்துவ புரம் ஆகிய இரண்டு இடங்களில் மெளலீது ஒர் பித்அத் தலைப்பில் தெருமுனைபிரச்சாரம் செய்யபட்டது.இதில் சகோ-அப்துல்ஹமீது அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

கிளை மசூரா - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 11/12/2016 அன்று  இஷா தொழுகைக்கு பிறகு நிர்வாக மசூரா நடைபெற்றது அதில் பள்ளியின் கட்டிட வேலை குறித்தும் வருகிற ஜனவரி 22 இரத்ததான முகாம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி -இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  இந்தியன் நகர் கிளையின் சார்பாக 11/12/2016 அன்று  இஷா தொழுகைக்கு பிறகு தெருமுனை பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட பிரச்சனை குறித்தும் மக்களின் நிலைபாடு குறித்தும்    சகோதரர் முஹம்மது தவ்ஃபிக் அவர்கள்  உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - M.S.நகர் கிளை

இஸ்லாத்தை ஏற்றார்வர் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 11-12-16 அன்று சங்கர் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்,.அவருக்கு "திருக்குர்ஆன், மற்றும் " மனிதனுக்கேற்ற மார்க்கம்,அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய புத்தகங்களும் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....

தர்பியா - M.S.நகர் கிளை

தர்பியா (நல்லொழுக்கப்பயிற்சி): தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 11-12-16 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு தர்பியா நடைபெற்றது,இதில், சகோ.. சதாம் ஹுசைன் அவர்கள் "தொழுகையின் அவசியம்"' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....      
                 

இதர சேவைகள் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின் சார்பாக 11-12-2016 அன்று நிலவேம்பு கசாயம்  KNP காலனி, டூம்லைட், குமாரசாமி காலனி, மிஷின் வீதி புஷ்பா நகர்,  PKR காலனி, அண்ணா நகர், பெரியதோட்டம், ஆகிய பகுதிகளில் வினியோகம் செய்யப்பட்டது,இதில் சுமார் 4000 நபர்கள் பயன்பெற்றனர் ,

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக,11/12/16 ( ஞாயிறு) அன்று இஷாவுக்கு பின்  தெருமுனைப்பிரச்சாரம் தாராபுரம் பெரியபள்ளிவாசல் அருகில் நடைபெற்றது.சகோ: சேக்அப்துல்லா(தாராபுரம்) அவர்கள் "மெளலீது ஒர் பித்அத்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 11/12/2016 அன்று ரம்யா கார்டன்  பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது அதில் மெளலூத் மார்க்கமா? என்ற தலைப்பில் சகோதரர் முஹம்மது தவ்ஃபிக் அவர்கள் உரையாற்றினார். பிரச்சாரம் நடக்கும் பொழுது எதிர்ப்பு தெரிவிக்ககூடிய வகையில் சுன்னத் பள்ளி இமாம்கள் முடிந்த மெளலூதை மீண்டும் ஓதினார்கள் .ஆனால் அங்கிருந்த மக்கள் உண்மையை விளங்கிவிட்டார்கள்.    அல்ஹம்துலில்லாஹ்                    

கிளை சந்திப்பு - அலங்கியம் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையி்ல் 11-12-2016 அன்று  மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் அவர்கள் மற்றும் துனை செயலாளர் அப்துர் ரஷீது அவர்களும் கலந்துகொன்டு கிளை செயல்பாடு குறித்தும் தாவாபணிகள்குறித்தும் கேட்டறிந்தார்கள் மேலும் தாவாபணிகளை் அதிகம் செய்வதற்கும்   ஆலோசனை வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் இலவசமாக வழங்கப்பட்டது - ஹவுசிங் யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக வாராம் தோறும் ஒரு மாதமாக உணர்வு இதழ் நாச்சிப்பாளயம், முதலிபாளயம், ஹவ்சிங் யூனிட் ஆகிய பகுதிகளில் உள்ள 6 டீ கடைகளில் மொத்தம் 24 உணர்வுகள் இலவசமாக வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்,போட்டோ எடுக்கவில்லை

பெண்கள் பயான் - ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 11-12-2016 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில் உளத்தூய்மை என்ற தலைப்பில் உரைநிகழ்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 08-12-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அதில் சகோ. ஷாஹிது ஒலி அவர்கள் சூரா பனு இஸ்ராயில் 16,17 வது வசனத்திற்கு விளக்கம் அளித்தார்.. அல்ஹம்துலில்லாஹ்..

பெண்கள் பயான் நிகழ்ச்சி - பெரியகடை வீதி கிளை

பெண்கள் பயான் : திருப்பூர் மாவட்டம், பெரியகடை வீதி கிளையில் 11-12-16 அன்று  பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரி- ஜுலைகா அவர்கள் இஸ்லாம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் நிகழ்ச்சி - VSA நகர் கிளை

பெண்கள் பயான் : திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளையில் 11-12-16 அன்று அஸர் தொழுகைப் பிறகு பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர்  F.ஷேக் ஃபரீத் அவர்கள் இஸ்லாமிய பெண்களின் நிலை என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

கிளை சந்திப்பு -திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை

கிளை சந்திப்பு : திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை(11/12/16) ஞாயிறு அன்று, திருப்பூர் TNTJ மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் மற்றும் மாவட்ட துணை செயலாளர் அப்துல் ரசீது ஆகியோர் தாராபுரம் கிளை சந்திப்பு வந்தனர்,இதில் தனிநபர் தாவா அதிகப்படுத்துவது சம்மந்தமாகவும் மற்றும் வாரந்தோறும் வரும் நமது ஜமாத்தின் உணர்வு மற்றும் மாதந்தோறும் வரும் ஏகத்துவம் அதிகப்படுத்துவது சம்மந்தமாகவும் மற்றும் பல ஆலோசனைகளும் வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

"நம் கையில் சத்தியம் ஒழியட்டும் அசத்தியம்" தர்பியா நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 11/12/16 அன்று   ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் "நம் கையில் சத்தியம் ஒழியட்டும் அசத்தியம்"எனும் தலைப்பில் சகோ-பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 11-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ.. ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் "இறைவன் விடும் சவால்' என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....  

                     

குர்ஆன் வகுப்பு - பெரியகடை வீதி கிளை


குர்ஆன் வகுப்பு : திருப்பூர் மாவட்டம்,பெரியகடை வீதி  கிளை சார்பாக 11-12-16   அன்று   குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்   சகோ: அஜ்மீர் அப்துல்லாஹ்  அவர்கள் **அத்தியாயம் அல் அஸ்ர்  ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


குர்ஆன் வகுப்பு : திருப்பூர் மாவட்டம்,SV காலனி  கிளை சார்பாக 10-12-16   அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்   சகோ: பஷீர் அலி  அவர்கள் **நன்மைக்கு முந்துங்கள் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


குர்ஆன் வகுப்பு : திருப்பூர் மாவட்டம்,SV காலனி  கிளை சார்பாக 09-12-16   அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்   சகோ: பஷீர் அலி  அவர்கள் **நல்லறம் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


குர்ஆன் வகுப்பு : திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 11-12-16   அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்   சகோ:முஹம்மது அலி ஜின்னா அவர்கள் **மகத்தான வெற்றி எது?(37--59--62) ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


குர்ஆன் வகுப்பு : திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 11-12-16   அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்   சகோ:சிகாபுதீன்  அவர்கள் ** மறைவான ஞானம் மனிதனுக்கு கிடையாது ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

குர்ஆன் வகுப்பு : திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 11-12-16   அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்   சகோ:சேக்அப்துல்லாஹ் அவர்கள் ** மெளலீது ஒர் பித்அத் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்