Monday 19 December 2016

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 12/12/2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  திருக்குர்ஆனின் அத்தியாயம் 27: 1-12 வரை வசனங்கள் வாசிக்கப்பட்டு அதற்க்கான விளக்கமளிக்கப்பட்டது, சகோதரர் - முஹம்மது சுலைமான்   அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்