Monday 19 December 2016

தெருமுனைபிரச்சாரம் - கணக்கம்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை சார்பாக 11-12-2016 அன்று பிலால் நகர்,சமத்துவ புரம் ஆகிய இரண்டு இடங்களில் மெளலீது ஒர் பித்அத் தலைப்பில் தெருமுனைபிரச்சாரம் செய்யபட்டது.இதில் சகோ-அப்துல்ஹமீது அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்