Monday 19 December 2016

குர்ஆன் வகுப்பு - ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 08-12-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அதில் சகோ. ஷாஹிது ஒலி அவர்கள் சூரா பனு இஸ்ராயில் 16,17 வது வசனத்திற்கு விளக்கம் அளித்தார்.. அல்ஹம்துலில்லாஹ்..