Monday 19 December 2016

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக,11/12/16 ( ஞாயிறு) அன்று இஷாவுக்கு பின்  தெருமுனைப்பிரச்சாரம் தாராபுரம் பெரியபள்ளிவாசல் அருகில் நடைபெற்றது.சகோ: சேக்அப்துல்லா(தாராபுரம்) அவர்கள் "மெளலீது ஒர் பித்அத்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.