Monday 19 December 2016

கிளை மசூரா - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 11/12/2016 அன்று  இஷா தொழுகைக்கு பிறகு நிர்வாக மசூரா நடைபெற்றது அதில் பள்ளியின் கட்டிட வேலை குறித்தும் வருகிற ஜனவரி 22 இரத்ததான முகாம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்