Monday 19 December 2016

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளையின் சார்பாக 12/12/2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  இவ்வுலகை விரும்புவோருக்கான கூலி   என்ற தலைப்பில் சகோதரர் - சிராஜ்   அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்