Friday 26 October 2018

மக்தப் மதரஸா ஆசிரியர், நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் _ திருப்பூர் மாவட்டம்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மக்தப் மதரஸா ஆசிரியர், நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் 
26/10/2018  அன்று மாவட்ட தலைவர் மர்கஸ் வளாகத்தில்  நடைபெற்றது.

மாவட்ட துணைத்தலைவர் யாஸர் அராபத் மற்றும் மாவட்ட பேச்சாளர் அபூபக்கர் சஆதி  அவர்கள் ஆகியோர் 

மக்தப் மதரஸா பாடத்திட்ட வழிகாட்டுதல்,

மதரஸா ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டியவைகள், 
கிளை நிர்வாகிகள் கடைபிடிக்க வேண்டியவைகள் பற்றியும் விளக்கம் வழங்கினார்கள் 

மேலும் திருக்குர்ஆன் மாநில மாநாடு சம்பந்தமாகவும், 
செயல்பாடுகளை எவ்வாறு அமைப்பது என்பது பற்றியும்  ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.