Thursday 4 February 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - போஸ்டர் -காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 27-01-2016 அன்று காலேஜ்ரோடு மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் "ஷிர்க் ஒழிப்பு மாநாடு" சம்பந்தமாக நூறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

தனிநபர் தாவா - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பில் 27-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்மந்தமாக ருத்ராபாளையம் பள்ளி தலைவரை மற்றும் குமரலிங்கம் பள்ளி தலைவரை சந்தித்து  ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து   இனைவைப்பு பெரும் பாவம் என்ற புத்தகமும் ,காலன்டரும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனை பிரச்சாரம் - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையின் சார்பாக  27-01-16 அன்று தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.இதில் சகோ.ராஜா அவர்கள் அன்பானஅழைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - போஸ்டர் -தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 27-01-16(புதன்) அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமான போஸ்டர்கள் 100 போஸ்டர்கள் தாராபுரம் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - S.V காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V காலனி கிளை சார்பாக 27-01-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் ”அல்லாஹ்வையே நினைவு கூறுவோம்"என்ற  தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - கோல்டன்டவர் கிளை

திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 27-01-2016 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர். தவ்ஃபீக் அவர்கள் அவ்லியாக்களை அறிந்துகொள்வது எப்படி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - V.K.P.கிளை

திருப்பூர் மாவட்டம், V.K.P.கிளை மர்கஸில் 27-01-16 இஷா தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோ.சையது இப்ராஹிம் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 27-01-16 மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில்  மறுமை நாளின் அடையாளங்கள் (தொடர்-3) என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம்Misc அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 27-01-16அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள்  பயான் நிகழ்ச்சியில் "குடியரசு தினமும்,சமஸ்கிருத பெயர்களும்"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்....அல்ஹம்துலில்லாஹ்...

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - ஷிர்க் பொருள் மாநாடு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளை சார்பாக 27-01-2016 அன்று  ஷர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக தீவிர பிரச்சாரமாக மக்களை நேரில் சந்தித்து  மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு ,அவர்கள் தொங்கவிட்டிருந்த இணைவைப்பு பொருள் அகற்றப்பட்டது..... அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - ஷிர்க் பொருள் அகற்றம் - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,அலங்கியம் கிளை சார்பாக 27-01-2016 அன்று அலங்கியத்தில் ஷர்க் ஒழிப்பு மாநாடு சம்மந்தமாக தீவிர பிரச்சாரமாக மக்களை நேரில் சந்தித்து ஏகத்துவம் சிறப்பு இதழ் வழங்கி மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு ,அவர்கள் தொங்கவிட்டிருந்த இணைவைப்பு பொருள் அகற்றப்பட்டது..... அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு -போஸ்டர் -காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளை சார்பில் 26-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பர போஸ்டர் காங்கயம் மற்றும் அதனை சுற்றியுள்ள   முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது .....அல்ஹம்துலில்லாஹ்.....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - போஸ்டர் -மடத்துக்குளம் கிளை

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 27-01-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு "இறந்தவர்களுக்கு காது கேட்காது" என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - பேனர் - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக,  S.V.காலனி, மேட்டுபாளையம், கோல்டன் நகர், ஆகிய பகுதிகளில் சுன்னத் ஜமாஅத் பள்ளிகள் அருகில்   5*5 அளவில் ஷிர்க் ஓழிப்பு மாநாடு விளம்பர  பேனர் 5 பேனர் வைக்கபட்டது.... அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு -பேனர் - SV காலனி கிளை

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - ,SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 26-01-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில்"கப்ரில் கையேந்துவது வணக்கமாகும் என்ற  தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு -போஸ்டர்-செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 26-01-16-அன்று செரங்காடைச் சுற்றியுள்ள குன்னங்கால்காடு, புதுக்காடு, கரட்டங்காடு, தாராபுரம்ரோடு, காங்கேயம் ரோடு, காளியப்பாநகர், தக்வாபள்ளி வீதி, செரங்காடு சுன்னத் பள்ளி வீதி, Knp நகர், புதூர்பிரிவு, வேலன் ஹோட்டல், DSk ஆகிய பகுதிகளில் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு 100போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.....அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 26-01-16 மஃரிப் தொழுகைகுப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் மறுமை நாளின் அடையாளங்கள்(தொடர்-2) என்ற தலைப்பில், சகோ.முஹம்மது சலீம் misc அவர்கள் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்...

ஷிர்க் ஒழிப்பு மாநாடு -பேனர் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 26-01-2016 அன்று  ஷிர்க் மாநாடு அழைப்பு சம்பந்தமாக முக்கிய இடங்களில் 8*12 அளவு விளம்பர பிளக்ஸ் 2 இரண்டு வைக்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு -ஷிர்க் பொருள் அகற்றம் -செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளை சார்பாக 26-01-16-அன்று காலை சந்திராபுரம் பகுதியில் வீடு வீடாகச் சென்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு பற்றி விழிப்புணர்வு  தாவா செய்து அவர்கள்  வீட்டிலிருந்த இணைவைப்பு பொருட்களை அவர்கள் அனுமதியுடன் அகற்றி இணைவைத்தல் ஒரு பெரும் பாவம் புத்தகம் வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....மேலும் சுன்னத் ஜமா

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - செரங்காடு கிளை