Thursday 4 February 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 27-01-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு "இறந்தவர்களுக்கு காது கேட்காது" என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....