Thursday 4 February 2016

தனிநபர் தாவா - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பில் 27-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்மந்தமாக ருத்ராபாளையம் பள்ளி தலைவரை மற்றும் குமரலிங்கம் பள்ளி தலைவரை சந்தித்து  ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து   இனைவைப்பு பெரும் பாவம் என்ற புத்தகமும் ,காலன்டரும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....