Thursday 4 February 2016

பயான் நிகழ்ச்சி - V.K.P.கிளை

திருப்பூர் மாவட்டம், V.K.P.கிளை மர்கஸில் 27-01-16 இஷா தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோ.சையது இப்ராஹிம் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.....