Thursday 4 February 2016

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 27-01-16 மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில்  மறுமை நாளின் அடையாளங்கள் (தொடர்-3) என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம்Misc அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....