Wednesday 8 February 2017

சமுதாயப்பணி நிலவேம்பு கசாயம் விநியோகம் - இந்தியன் நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 05/02/2017 அன்று இந்தியன் நகர் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக 205 நபர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது

தர்பியா நிகழ்ச்சி - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியகடைவீதி கிளையின் சார்பாக 05-02-2017 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் **கொள்கை  உறுதி** என்ற தலைப்பில் சகோ-ஷேக் ஃபரீத் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

ஹதீஸ் வகுப்பு -காங்கயம் கிளை

தினம் ஒரு ஹதீஸ் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்  கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  05-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு நபிகளாரின் நற்போதனைகள் வகுப்பு நடைபெற்றது.இதில் "நில மோசடி " என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 05-02-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில்**சிறந்த செல்வம் மறுமையே** என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 05-02-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில்**பொய் சத்தியம் செய்தல்** என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

நிதியுதவி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 03-02-17 அன்று முதல் வார ஜூம்ஆ  வசூல் ரூ-1264 மாவட்டத் தலைமையின் தாவா பணிகளுக்கு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 04-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் " வாக்குறுதி "என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - மங்கலம்R.P.நகர்


TNTJ திருப்பூர் மாவட்டம்,  மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 02/02/17 அன்று  R.P நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி முபீனா அவர்கள் "இறைவனிடம் கையேந்துவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வராநகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக   நடைபெற்ற தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் **காதலர் தினமா? கழிசடை தினம் பிப்ரவரி14**என்ற தலைப்பில் சகோ-சஃபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

நிதியுதவி - செரங்காடு கிளை

மருத்துவ உதவி : TNTJ திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் 27-01-17-அன்றைய ஜூம்ஆ வசூல் 1600 ரூபாய் G.K.கார்டன் பகுதியில் உள்ள டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சகோதரிக்காக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

மருத்துவ உதவி - செரங்காடு கிளை

மருத்துவ உதவி : TNTJ திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் 03-02-17-அன்றைய ஜூம்ஆ வசூல் 1000 ரூபாய் CTC பகுதியில் உள்ள சித்திக் என்ற சகோதரரின் அறுவை சிகிச்சைக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம்

TNTJ திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம்  படையப்பா  நகர் கிளையின்   சர்பாக ஃபஜர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் 11 அத்தியாயம் 41,47 ஆகிய  வசனங்களுக்கு சகோ-அப்துல் ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துல்லில்லாஹ்