Wednesday 8 February 2017

தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வராநகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக   நடைபெற்ற தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் **காதலர் தினமா? கழிசடை தினம் பிப்ரவரி14**என்ற தலைப்பில் சகோ-சஃபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்