Tuesday 31 July 2018

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 29/7/18 அன்று மாலை பெண்கள் பயான் நடைப்பெற்றது.

சகோதரி நிஷாரா(உடுமலை) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

உயிரைக்கொல்லும் புகையிலை MS நகர் கிளை 2 இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம்




தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 2 இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது 

இதில் சகோதரர் அப்துர் ரஹ்மான் உயிரைக்கொல்லும் புகையிலை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் 

மேலும் மக்களுக்கு புகையிலை யின் தீமைகள்  சம்பந்தமாக 200 நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது

மதரசா பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு - வெங்கடேஷ்வராநகர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஷ்வராநகர் கிளையின் சார்பாக நடத்தப்படும் மதரஸத்துத் தக்வாவின் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சி 29/07/2018 அன்று நடத்தப்பட்டது.
மதரசா சிறந்த முறையில் நடைபெற நல்ல ஒத்துழைப்பு வழங்குவதாகவும் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

குழந்தை வளர்ப்பு _ பல்லடம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளையின் சார்பாக 29/07/2018 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரி......குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

மதரஸா மாணவ மாணவிகளின் பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி -VKP




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 29-7-2018 அன்று அஸர் தொழுகைக்கு பின் கிளையில் இயங்கி வரும் சிறுவர் சிறுமியர் களுக்கான மக்தப் மதரஸாவின் மாதாந்திர பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோ. யாசர் அரபாத் அவர்கள் " பெற்றோர்களின் கடமைகள் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

பிறகு மதரஸா சம்பந்தமாக பெற்றோர்களிடம் ஆலோசனைகள் பெற ப்பட்டது 
கடந்த ஒரு மாதமாக விடுமுறை எடுக்காமல் மதரஸாவிற்கு வந்த மாணவ மாணவிகள் என மொத்தம் - 6 பேருக்கு ஊக்க பரிசுகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

கூட்டு குர்பானி DTP_ வடுகன்காளிபாளையம் கிளை




தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 29-7-2018 அன்று இந்த வருடம் கூட்டுக் குர்பானிக்கான தொகையை மக்களுக்கு அறிவிக்கும் முகமாக சிறிய போஸ்டர் DTP - 40 அடித்து வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

இலவச புக்ஸ்டால் _காதர்பேட்டை கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 29.07.2018 அன்று அஸருக்கு பின் இலவச புக்ஸ்டால் அமைக்கப்பட்டது.
. பிறமத சகோதரர்களின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி 1 திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் 8 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

பெண்கள் பயான் - வெங்கடேஷ்வரா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஷ்வரா நகர் கிளையின் சார்பாக 29/07/2018 அன்று கிளை மதரசாவில் பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோ.. ராஜா அவர்கள் இஸ்லாம் கூறும் பெண்களின் பாதுகாப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

கிளை தர்பியா - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்

அனுப்பர்பாளையம் கிளை சார்பில் 29/07/2018 அன்று காலை 10 மணியளவில்
கிளை மர்கஸில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது

இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் சையது இப்ராஹிம் அவர்கள் நற்பண்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

பேச்சு பயிற்சி வகுப்பு _ SVகாலனி கிளை








திருப்பூர் மாவட்டம் சார்பில் எதிர்வர இருக்கும் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு
மக்கள் மத்தியில் திருகுர்ஆன் சிறப்புகளையும் திருக்குர்ஆன் மாநாட்டின் அவசியத்தையும் எடுத்து சொல்லும் வகையில் உரை நிகழ்த்தவும், தெருமுனை, பெண்கள் பயான், ஜும்ஆ உரை நிகழ்த்தவும் மாவட்டம் சார்பில் புதிய பேச்சாளர்களை உருவாக்கும்
ஆண்களுக்கான பேச்சு பயிற்சி வகுப்பு SVகாலனி கிளை மர்கஸில் 29/07/2018 அன்று காலை துவங்கியது. 
அல்ஹம்துலில்லாஹ்.

அதில் சகோ. அஹமது கபீர் அவர்கள் பேச்சுப்பயிற்சி வழங்கினார்கள், ஏராளமான சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

ஆண்கள் தர்பியா: - செரங்காடு கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாவட்டம்
செரங்காடு கிளை மர்கஸில்  29/7/2018 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு தர்பியா நடைப்பெற்றது 

துஆ மனனம் செய்வோம் எனும் தலைப்பில் சகோ சேக் ஃபரீத் உரையாற்றினார்.

சந்திர கிரகண தொழுகை _செரங்காடு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை சார்பாக 27:7:2018 அன்று நள்ளிரவில் கிரகணத்தொழுகை நடத்தப்பட்டது.

தொழுகைக்குப் பிறகு சகோ: சேக் ஃபரீத் ICஅவர்கள் " நபிவழியை பின்பற்றுவோம் "  என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்

பாத்திமா என்ற சகோதரிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  28/7/18 அன்று

 திருகுர்ஆன் தமிழாக்கம் வேண்டுமா? இலவசம் என்ற லேம்ப் போஸ்டரை பார்த்து

 தொடர்புக்கொண்ட  புதிதாக இஸ்லாத்தை ஏற்று கொண்ட பாத்திமா என்ற சகோதரிக்கு   

 திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும்
மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகங்கள்
 அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Monday 30 July 2018

காதர்பேட்டை கிளையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சகோதரர். அறிவழகன்





தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையில் 28.7.2018 அன்று சகோதரர். அறிவழகன் என்பவர் இஸ்லாத்தை அறிந்து எவ்வித நிர்பந்தமும் இல்லாமல் தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.

அவருக்கு கிளை நிர்வாகம் சார்பில்  திருக்குர்ஆன் தமிழாக்கம்   மற்றும் மறக்க விளக்க புத்தகங்கள்  வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்.

இணைவைத்தல் பெரும்பாவம் -உடுமலைகிளை தெருமுனைப்பிரச்சாரம்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்  -29-07-18- அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது

இதில் சகோ, முஹம்மது அலி ஜின்னா அவர்கள்  இணைவைத்தல் பெரும்பாவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - பெரியதோட்டம் கிளை










தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் பெரியதோட்டம் கிளையில் 27-07-18 மஃரிபிற்குப் பிறகு பெண்கள் பயான் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.  
           சகோதரி இஸ்லாமிய பார்வையில் கேள்வி/பதில் என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.                             அல்ஹம்துலில்லாஹ்...!

Sunday 29 July 2018

பிறமத சகோதரர்.க்கு புத்தககங்கள் வழங்கி தாவா _யாசின் பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக  26/7/2018 அன்று  பிறமத சகோதரர்.   அவர்களின்  இஸ்லாம் குறித்து சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கப்பட்டது.

மேலும்  மனிதனுக்கேற்ற மார்க்கம் மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம் புத்தககங்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது

கிளை சந்திப்பு _ அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  அவினாசி கிளை சார்பாக வெள்ளிகிழமை (27-07-2018) இன்று ஜும்மா க்குபிறகு கிளை சந்திப்பு நடைபெற்றது. 
இதில்மாவட்ட தலைவர் - சகோ:அப்துல் ரஷீத் ,
மாவட்ட செயலாளர் - சகோ: ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் கிளை சந்திப்பு நடைபெற்றது.
இதன் தீர்மானங்கள்:
*கிளை செயல்பாடுகள் குறித்து விசாரிக்கப்பட்டது.
*தாவா பணிகள் தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டது.
*குர்ஆன் மாநாடு சம்பந்தமாக சுவர் விளம்பரம் இன்னும் பல ஆலோசனை வழங்கினார் .
      அல்ஹம்துலில்லாஹ்

சுவர் விளம்பரம் _ கோம்பைத் தோட்டம் கிளை









தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 25/07/2018 அன்று  மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு பற்றி முக்கிய இடங்களில் சுமார் 1300 சதுர அடியில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.

Thursday 26 July 2018

"தொடரட்டும் இறையச்சம்" _பெரியகடைவீதி கிளை தெருமுனைப்பிரச்சாரம்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 24-07-2018 அன்று இரவு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது 

சகோ அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் "தொடரட்டும் இறையச்சம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday 24 July 2018

இந்திய தண்டனைச் சட்டமும் இஸ்லாமிய தண்டனைச் சட்டமும் - உடுமலைகிளை தெருமுனைப்பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் -24-07-18- மாலை தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது

சகோ,அப்துர்ரஹ்மான் அவர்கள் இந்திய தண்டனைச் சட்டமும் இஸ்லாமிய தண்டனைச் சட்டமும் என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்!

பொது இடங்களுக்கு செல்ல பெண்களுக்கான மார்க்க சட்டம் -மங்கலம்கிளை மர்கஸ் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 23-7-2018 மஃரிப் தொழுகைக்குபின் மர்கஸ் பயான் நடைபெற்றது
அதில் சகோ. அபூபக்கர் சித்திக் ஷஆதி அவர்கள்
பொது இடங்களுக்கு செல்ல பெண்களுக்கான மார்க்க சட்டம் 
என்ற தலைப்பில் 
உரை நிகழ்த்தினார்கள்.

லேம்ப் போஸ்டர் தாவா- தாராபுரம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 23-7-2018 அன்று
லம்ப் போஸ்டர்கள்
மக்கள் அதிகம் கூடும் இடங்களான சின்னகடைவீதி, பேருந்து நிலையம், ஆகிய இடங்களில் உள்ள கம்பங்களில் திருக்குர்ஆன் தமிழாக்கம் படிக்க ஆர்வமா ?
இலவசம்
என்ற தலைப்பில் லேம்ப் போஸ்டர்கள் முதற்கட்டமாக ஒட்டப்பட்டது.

சஹாபிய பெண்களின் வாழ்வும் படிப்பினையும் _இந்தியன் நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 23/07/2018/அன்று அஸர் தொழுகைக்கு பின் பெண்கள் பயான் நடைபெற்றது. 
இதில் சகோதரி. ரஹ்மத் அவர்கள்  சஹாபிய பெண்களின் வாழ்வும்  படிப்பினை யும் என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்

(  அல்ஹம்துலில்லாஹ்)

மகளிர் கல்லூரி பட்டமளிப்பு நிகழ்ச்சி மற்றும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்- மங்கலம் கிளை










தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் அன்ஸாரிய்யா மகளிர் இஸ்லாமிய கல்வியகத்தின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் மங்கலம் கிளை சார்பில் 22-7-2018 அன்று ஞாயிறு மாலை 6-00 மணி முதல் 10:00 மணி வரை நடைபெற்றது.
முதல் நிகழ்வாக கல்லூரி மாணவிகளின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் 1, ஏகத்துவம் 2, இணைவைப்பு 3, மார்க்க கல்வியின் அவசியம் 4, வரதட்சனை 5, இறை அச்சம்
6, திருக்குரான் மாநாடு ஏன்? ஆகிய தலைப்புகளில் 6 மாணவிகள் உரை நிகழ்த்தியது பொதுமக்கள் ஆர்வமுடன் கேட்கும் வண்ணம் அமைந்தது.
அடுத்து TNTJ மாநில செயலாளர் சகோ. முஹம்மத் கனி அவர்கள் மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும், TNTJ மாநில செயலாளர் சகோ. கோவை ரஹமத்துல்லாஹ் அவர்கள் சத்தியத்தில் சங்கமிப்போம் என்ற தலைப்பிலும், சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
சிறப்பான முறையில் இந்த பெண்கள் கல்வியகத்தை நடத்தும் ஆசிரியர்களுக்கு பரிசுகளும், ஒரு வருட கல்வியை நிறைவு செய்த மாணவியர்களுக்கு சான்றிதழ் பட்டமும், பரிசுகளும் வழங்கப்பட்டது.
நகரின் மையப்பகுதியில் பொதுக்கூட்டம் நடந்ததால் பிறமத மக்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கவனிக்கும் வகையிலும், 1000 த்திற்கும் அதிகமான கொள்கை சகோதர சகோதரிகள் கலந்து கொண்டும் சிறப்பாக நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்

சுவர்விளம்பரம் -SV காலனி கிளை











திருப்பூர் மாவட்டத்தில் திருக்குர்ஆன் மாநாடு பணிகள் வீரியமாக....
சுவர் விளம்பரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளை சார்பில் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு பணிகளை வீரியமாக செயல்படுத்த
22/07/2018 அன்று SV காலனி கிளையின் முக்கிய பகுதிகளில் மக்கள் பார்க்கும் படிக்கும் வகையில்
மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு
சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டது.