Tuesday 31 July 2018

பெண்கள் பயான் - வெங்கடேஷ்வரா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஷ்வரா நகர் கிளையின் சார்பாக 29/07/2018 அன்று கிளை மதரசாவில் பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோ.. ராஜா அவர்கள் இஸ்லாம் கூறும் பெண்களின் பாதுகாப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்