Tuesday 31 July 2018

ஆண்கள் தர்பியா: - செரங்காடு கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாவட்டம்
செரங்காடு கிளை மர்கஸில்  29/7/2018 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு தர்பியா நடைப்பெற்றது 

துஆ மனனம் செய்வோம் எனும் தலைப்பில் சகோ சேக் ஃபரீத் உரையாற்றினார்.