Tuesday 31 July 2018

மதரஸா மாணவ மாணவிகளின் பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி -VKP




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 29-7-2018 அன்று அஸர் தொழுகைக்கு பின் கிளையில் இயங்கி வரும் சிறுவர் சிறுமியர் களுக்கான மக்தப் மதரஸாவின் மாதாந்திர பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோ. யாசர் அரபாத் அவர்கள் " பெற்றோர்களின் கடமைகள் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

பிறகு மதரஸா சம்பந்தமாக பெற்றோர்களிடம் ஆலோசனைகள் பெற ப்பட்டது 
கடந்த ஒரு மாதமாக விடுமுறை எடுக்காமல் மதரஸாவிற்கு வந்த மாணவ மாணவிகள் என மொத்தம் - 6 பேருக்கு ஊக்க பரிசுகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்