Friday 11 September 2015

""மதுவினால் ஏற்படும் தீமைகள் "" தெருமுனைபிரச்சாரம் - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்   S.v.காலனி  கிளையின் சார்பாக 06-09-2015 அன்று  மேட்டுபாளையம் பகுதியில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது ,சகோ. அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள்  ""மதுவினால் ஏற்படும் தீமைகள் ""   என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

தர்பியா - யாசின் பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 06-09-2015 அன்று நல்லொழுக்கப் பயிற்சி முகாம்  நடைபெற்றது ,சகோ.முஹம்மது சலிம்  MISC அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்...


”’இஸ்லாம் கூறும் மனித நேயம்” தெருமுனைபிரச்சாரம் - யாசின் பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 06-09-2015 அன்று சிட்கோ பகுதியில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது ,சகோ.சிகாபுதீன் அவர்கள் ”’இஸ்லாம் கூறும் மனித நேயம்”’என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...


பிறமத தாவா - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்  Ms நகர் கிளை சார்பாக 06-09-15 அன்று 10 பிறமத சகோதரர்களுக்கு”’இஸ்லாம் மனிதனை கொலை செய்யச் சொல்லவில்லை ,வாழவைக்க சொல்லும் மார்க்கம்”’ என்பது குறித்தும் தாவா செய்யப்பட்டது.தீவிரவாதத்தை ஆதரிக்காத அமைதியான அன்பான மார்க்கம் என்பது பற்றி தனிநபர் தாவா செய்யப்பட்டது மேலும் அவர்களுக்கு " முஸ்லிம் தீவிரவாதிகள்....?"  "மனிதனுக்கேற்ற மார்க்கம்"ஆகிய புத்தகங்கள்  வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

”’ அழைப்பு பனியின் முக்கியத்துவம்”’குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 06.09.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ. யாசர் அராபத் அவர்கள்”’ அழைப்பு பனியின் முக்கியத்துவம்”’என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...


"" தனிநபர் தாவா செய்வது எப்படி? தர்பியா - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்  ,S.v.காலனி கிளை சார்பாக. 06-09-2015 அன்று காலை தர்பியா நடைபெற்றது அதில் "" தனிநபர்  தாவா செய்வது எப்படி?   என்று செயல்முறை விளக்கம்  நடைபெற்றது,சகோ. பஷிர்அலி அவர்கள் பயிற்சி அளித்தார்,  அல்ஹம்துலில்லாஹ்...

",சினிமா நடிகனுக்கு மணிமண்டபம் அவசியமா?"பயான் நிகழ்ச்சி - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 05-09-15 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற அடிப்படையில் ",சினிமா நடிகனுக்கு மணிமண்டபம் அவசியமா?" என்ற தலைப்பில் ,சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள்,உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்  ,S.v.காலனி கிளையின் சார்பாக 06.09.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ. பஷிர் அலி  அவர்கள்"" சொர்க்கத்துக்குறியவர்கள் யார்? தொடரில்

சொர்க்கம் அல்லாஹ்வின் விருந்து "" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஒருங்கிணைப்பு கூட்டம் - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக “ஷிர்க் ஒழிப்பு மாநாடு” சம்பந்தமாக -5 கிளைகளின்  ஒருங்கிணைப்பு கூட்டம் மங்கலம் தவ்ஹீத் பள்ளியில் மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் 06-09-15 அன்று நடைபெற்றது.இதில் மங்கலம்,R.P நகர்,கோல்டன் டவர்,VKP,பல்லடம் கிளை ஆகிய கிளைகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்...

”"அனுமதியின்றி யாரும் பேச முடியாத மறுமை நாள்"” குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,  காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 06-09-2015 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் ”"அனுமதியின்றி யாரும் பேச முடியாத மறுமை நாள்"” எனும் தலைப்பில் சகோ .முஹம்மது சலீம் விளக்கமளித்தார் , அல்ஹம்து லில்லாஹ்...

”’ இறைவன் ஒருவனே”’ குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 06-09-15 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சகோதரர். அப்துல்லாஹ் அவர்கள்”’ இறைவன் ஒருவனே”’  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்ட ,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக   06-09-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்...

"மனிதர்களுக்காகவே அல்லாஹ் படைத்தான் '' பயான் நிகழ்ச்சி - கோம்பைத் தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்ட ,கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 06-09-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ: சதாம் ஹுசைன் அவர்கள் "படிப்பினை தரும் பொதுமறை" என்ற தொடரில்"மனிதர்களுக்காகவே அல்லாஹ் படைத்தான் ''  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,

காங்கயம் கிளையின் சார்பாக 06-09-2015 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 06-09-2015 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள்””ஷுஹுப் & கிதாப் ஒன்று தான் ”’ என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...

”” எல்லா நபிமார்களுக்கும் வேதம்”’பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 05-09-2015 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள்”” எல்லா நபிமார்களுக்கும் வேதம்”’ என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...

”” பெயர் குறிப்பிடப்பட்ட மலக்குமார்கள்”’பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 04-09-2015 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள்”” பெயர் குறிப்பிடப்பட்ட மலக்குமார்கள்”’ என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்..

.