Friday 11 September 2015

ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஒருங்கிணைப்பு கூட்டம் - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக “ஷிர்க் ஒழிப்பு மாநாடு” சம்பந்தமாக -5 கிளைகளின்  ஒருங்கிணைப்பு கூட்டம் மங்கலம் தவ்ஹீத் பள்ளியில் மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் 06-09-15 அன்று நடைபெற்றது.இதில் மங்கலம்,R.P நகர்,கோல்டன் டவர்,VKP,பல்லடம் கிளை ஆகிய கிளைகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்...