Friday 11 September 2015

”"அனுமதியின்றி யாரும் பேச முடியாத மறுமை நாள்"” குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,  காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 06-09-2015 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் ”"அனுமதியின்றி யாரும் பேச முடியாத மறுமை நாள்"” எனும் தலைப்பில் சகோ .முஹம்மது சலீம் விளக்கமளித்தார் , அல்ஹம்து லில்லாஹ்...