Friday 11 September 2015

”” பெயர் குறிப்பிடப்பட்ட மலக்குமார்கள்”’பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 04-09-2015 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள்”” பெயர் குறிப்பிடப்பட்ட மலக்குமார்கள்”’ என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்..

.