Monday 30 March 2015

பிறமத சகோதரர்.தன்ராஜ் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 30.03.2015 அன்று பிறமத சகோதரர்.தன்ராஜ்  வர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்து,  முஸ்லீம் தீவிரவாதிகள்...?  புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

"தொழுகை" _வடுகன்காளிபாளையம் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 30.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பயான் நடைபெற்றது.
இதில், சகோதரர் சையது இப்ராஹீம் அவர்கள் "தொழுகை"
எனும் தலைப்பில் உரையாற்றினார். பொதுமக்கள் கேட்கக் கூடிய வகையில்ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரி.SR. சுனித்தா ஜாஸ்மின் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 30.03.2015 அன்று பிறமத சகோதரி.SR. சுனித்தா ஜாஸ்மின் வர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்து,  முஸ்லீம் தீவிரவாதிகள்...?  புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

புகை போதை ஒழிப்பு பிரச்சாரம் _ஆறு கிராமத்தில் தொடர் தெருமுனை பிரச்சாரம்






 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 29-03-2015 அன்று புகை போதை ஒழிப்பு பிரச்சாரம் முழுமையாக பிறமத சகோதரர்கள் மட்டும் வசிக்கக்கூடிய பக்கத்து கிராமங்களான இடுவாய், செட்டிபாளையம், கணபதிபாளையம், நீலி, நீலிப்பிரிவு, சுல்தான்பேட்டை, ஆகிய ஆறு கிராமத்தில்  தொடர் தெருமுனை பிரச்சாரம்  நடத்தப்பட்டது. 
இதில் சகோதரர் ஷஃபியுல்லாஹ் அவர்கள் ஒரு இடத்திலும்
 சகோதரர் தவ்ஃபீக் அவர்கள் இரண்டு இடங்களிலும்
 சகோதரர் அமானுல்லாஹ் மூன்று இடங்களிலும் 
புகை போதை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 29-03-2015 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
 இதில் சகோதர் ஹனீபா அவர்கள் அருமைக் கணவர் என்ற தலைப்பிலும்,   
சகோதரர் அமானுல்லாஹ் அரவணைக்கும் பெற்றோர் என்ற தலைப்பிலும் 
சகோதரர் அப்பாஸ் ஆதரிக்கும் பிள்ளைகள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்

"இறைவனை நம்புதல்" _ஜின்னாமைதானம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை சார்பாக 29-03-15 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது . 
இதில் சகோ .பி.ஜெய்னுல்ஆபீதின் அவர்கள்   "இறைவனை நம்புதல்" என்ற தலைப்பில் உரையாற்றிய ஆடியோ ஒலிபரப்பப்பட்டது.

இணைவைப்பு _தாராபுரம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 29-02-15 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது . இதில் சகோ .சலீம் (மங்களம்)அவர்கள்   "இணைவைப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

"ஸஹாபிய பெண்களின் வரலாறு " _தாராபுரம் நகர கிளை பெண்கள் பயான்



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை  சார்பாக 29/3/15 அன்று தாராபுரம்  மர்கஸில் அஸருக்கு பின் பெண்கள் பயான் நடைபெற்றது. சகோ.சலீம் (மங்களம்) அவர்கள் ஸஹாபிய பெண்களின் வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

கிருத்துவ சகோதரர். மோகன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகங்கள் வழங்கி தாவா

திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 29-03-15 அன்று கிருத்துவ சகோதரர். மோகன்  அவர்களுக்கு இஸ்லாமிய  மார்க்கம் குறித்து  தாவா செய்யப்பட்டது.
 மேலும் "ஏசு இறை மகனா?, மனிதனுக்கேற்ற மார்க்கம், முஸ்லிம் தீவிரவாதி?? ஆகிய புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் "    அன்பளிப்பாக வழங்கி தாவா செய்யப்பட்டது

இஸ்லாமிய பெண்களின் இன்றைய நிலை _வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை  சார்பாக 29/03/2015 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. 
இதில் சகோதரர். பசீர் அவர்கள் இஸ்லாமிய பெண்களின் இன்றைய நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்

"நெஞ்சின் மீது தான் தக்பீர் கட்ட வேண்டும்" _DTP- 50 போஸ்டர்கள் _வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 29-03-2015 அன்று "நெஞ்சின் மீது தான் தக்பீர் கட்ட வேண்டும்" என்ற தலைப்பில் ஹதிஸ் ஆதாரத்துடன்   DTP- 50  போஸ்டர்கள்  வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டது.   அல்ஹம்துலில்லாஹ்

இணைவைப்பு பொருள்கள்(கறுப்பு கயிறு) அகற்றம் _பெரிய தோட்டம் கிளை

திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 29-03-2015 அன்று ஒரு சகோதர்ரிடம் மூடநம்பிக்கை குறித்த தாவா செய்து அவரிடம்  இருந்த  இணைவைப்பு பொருள்கள்(கறுப்பு  கயிறு) அகற்றம் செய்யப்பட்டது.. .அல்ஹம்துலில்லாஹ்.

ஒதி கட்டப்பட்ட ஆயத் பேப்பர் அகற்றம் _ பெரிய தோட்டம் கிளை

திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 29-03-2015 அன்று வீடு வீடாகசென்று  இணைவைப்பு குறித்த தாவா  செய்யப்பட்டது..   ஒரு வீட்டில் இருந்த  இணைவைப்பு பொருள்கள் (ஒதி கட்டப்பட்ட ஆயத் பேப்பர்) அகற்றம் செய்யப்பட்டது.. 
அல்லாஹ் பாதுகாப்பது போல இந்த ஆயத் பேப்பர் பாதுகாக்கும் என்பது இணை வைப்பு என புரிய வைத்து, அல்லாஹுவிடம் பாதுகாவல் தேடுங்கள் என விளக்கம் வழங்கப்பட்டது...
 .அல்ஹம்துலில்லாஹ்.

இணைவைப்பு பொருள்கள்(கறுப்பு கயிர்) அகற்றம் _பெரிய தோட்டம் கிளை

திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 29-03-2015 அன்று வீடு வீடாகசென்று  இணைவைப்பு குறித்த தாவா  செய்யப்பட்டது..   சகோதரியிடம்  இருந்த  இணைவைப்பு பொருள்கள்(கறுப்பு  கயிர்) அகற்றம் செய்யப்பட்டது.. .அல்ஹம்துலில்லாஹ்.

5 பிறமத சகோதரர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _MS நகர் கிளை



திருப்பூர் மாவட்டம்  MS நகர் கிளை சார்பாக 29-03-15 அன்று 5 பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது தாவா செய்து" மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் 5"முஸ்லிம் தீவிரவாதிகள் .....? " 1 அன்பளிப்பாக வழங்கப்பட்டது

"தாவா பணிகள் " _Ms நகர் கிளைதர்பியா




திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 28-03-15 அன்று கிளை சகோதரர்களுக்கான தர்பியா நடைபெற்றது .இதில் சகோ.அன்சர்கான் அவர்கள் "தாவா பணிகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்

பிறமத சகோதரர். தங்கமணி அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _MS நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 28-03-15 அன்று பிறமத சகோதரர். தங்கமணி  அவர்களுக்கு இஸ்லாமிய  மார்க்கம் குறித்து  தாவா செய்யப்பட்டது. அவர் கேட்ட பல சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டது.
 மேலும் "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் '', பேய் பிசாவு உண்டா ?", அர்த்தமுள்ள இஸ்லாம் ", மனிதனுக்கேற்ற மார்க்கம் " ஆகிய 4 புத்தகங்கள்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது 

தர்ஹா வில் கட்டிவந்த கயிறு அவரிடமிருந்து அகற்றம் _MS நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 29-03-15 அன்று ஒரு சகோதர்ரிடம் மூடநம்பிக்கை குறித்த தாவா செய்து அவர் தர்ஹா வில் கட்டிவந்த கயிறு அவரிடமிருந்து அகற்றப்பட்டது .

10 பிறமத சகோதரர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _MS நகர் கிளை







 

திருப்பூர் மாவட்டம் 
MS நகர் கிளை சார்பாக 29-03-15 அன்று 10 பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது தாவா செய்து" மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் 10 "முஸ்லிம் தீவிரவாதிகள் .....? " 1 அன்பளிப்பாக வழங்கப்பட்டது

"சமுதாயம் " _ யாசின் பாபு நகர் கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை  சார்பாக  29.03.2015 அன்று   பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் சகோதரர்.ஒளி  அவர்கள் "சமுதாயம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.

கவுன்சிலர் குமரேசன் அவர்களுக்கு புத்தகங்கள் DVD வழங்கி தாவா _ ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை

திருப்பூர் மாவட்டம்  ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை சார்பாக 29.03.2015 அன்று பிறமத சகோதரர்.கவுன்சிலர் குமரேசன்   வர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்து,  முஸ்லீம் தீவிரவாதிகள்...?  புத்தகம்இனிய மார்க்கம் DVD தொகுப்பு ஒன்று அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

பிறமத சகோதரர்.குமரேசன் அவர்களுக்கு புத்தகங்கள் DVD வழங்கி தாவா _ ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை

திருப்பூர் மாவட்டம்  ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை சார்பாக 29.03.2015 அன்று பிறமத சகோதரர்.குமரேசன்   வர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்து,  முஸ்லீம் தீவிரவாதிகள்...?  புத்தகம்இனிய மார்க்கம் DVD தொகுப்பு ஒன்று அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

பிறமத சகோதரர். மணி LIC AGENT அவர்களுக்கு புத்தகங்கள் DVD வழங்கி தாவா _ ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை

திருப்பூர் மாவட்டம்  ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை சார்பாக 29.03.2015 அன்று பிறமத சகோதரர். மணி LIC AGENT    வர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்து,  முஸ்லீம் தீவிரவாதிகள்...?  புத்தகம்இனிய மார்க்கம் DVD தொகுப்பு ஒன்று அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

கவுன்சிலர்கிருஷ்ணண் அவர்களுக்கு புத்தகங்கள் DVD வழங்கி தாவா _ ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை

திருப்பூர் மாவட்டம்  ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை சார்பாக 29.03.2015 அன்று பிறமத சகோதரர். ஊத்துக்குளி டவுன் கவுன்சிலர்கிருஷ்ணண்     வர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்து,  முஸ்லீம் தீவிரவாதிகள்...?  புத்தகம்இனிய மார்க்கம் DVD தொகுப்பு ஒன்று அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

ஆசிரியர் சந்தரசேகர் அவர்களுக்கு புத்தகங்கள் DVD வழங்கி தாவா _ ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை

திருப்பூர் மாவட்டம்  ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை சார்பாக 29.03.2015 அன்று பிறமத சகோதரர். ஆசிரியர் சந்தரசேகர்    வர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்து,  முஸ்லீம் தீவிரவாதிகள்...?  புத்தகம்இனிய மார்க்கம் DVD தொகுப்பு ஒன்று அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

கவுன்சிலர் ரமா தேவி அவர்களுக்கு புத்தகங்கள் DVD வழங்கி தாவா _ ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை

 ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை சார்பாக 29.03.2015 அன்று பிறமத சகோதரி. கவுன்சிலர் ரமா தேவி   வர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்து,  முஸ்லீம் தீவிரவாதிகள்...?  புத்தகம்இனிய மார்க்கம் DVD தொகுப்பு ஒன்று அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம்  

பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் காளிதாஸ் அவர்களுக்கு புத்தகங்கள் DVD வழங்கி தாவா _ ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை

 திருப்பூர் மாவட்டம்  ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை சார்பாக 29.03.2015 அன்று பிறமத சகோதரர். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் காளிதாஸ் வர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்து,  முஸ்லீம் தீவிரவாதிகள்...?  புத்தகம்இனிய மார்க்கம் DVD தொகுப்பு ஒன்று அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

"இஸ்லாம் மனித நேயம் போதிக்கும் மார்க்கம்" இரத்ததான சான்று60 வழங்கி தாவா _காலேஜ் ரோடு கிளை








திருப்பூர் மாவட்டம்  காலேஜ் ரோடு  கிளை சார்பாக 29.03.2015 அன்று   இரத்ததானம் வழங்கிய சகோதரர்களுக்கு சான்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..
கடந்த 01.03.15 அன்று காலேஜ் ரோடு  கிளை சார்பாக திருப்பூர் அரசு மருத்துவமனையுடன் இணைந்து  நடைபெற்ற இரத்ததான முகாமில்  60 யூனிட் இரத்ததானம் வழங்கிய சகோதரர்களுக்கு சான்று வழங்கி , 
சகோ.அன்சர்கான் அவர்கள் "இஸ்லாம் மனித நேயம் போதிக்கும் மார்க்கம்"  என்று உரை நிகழ்த்தினார்கள். 

மேலும் கலந்துகொண்ட பிறமத சகோதரர்களுக்கு மார்க்க விளக்க புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது..