Monday 30 March 2015

"தாவா பணிகள் " _Ms நகர் கிளைதர்பியா




திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 28-03-15 அன்று கிளை சகோதரர்களுக்கான தர்பியா நடைபெற்றது .இதில் சகோ.அன்சர்கான் அவர்கள் "தாவா பணிகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்