Monday 30 March 2015

"ஸஹாபிய பெண்களின் வரலாறு " _தாராபுரம் நகர கிளை பெண்கள் பயான்



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை  சார்பாக 29/3/15 அன்று தாராபுரம்  மர்கஸில் அஸருக்கு பின் பெண்கள் பயான் நடைபெற்றது. சகோ.சலீம் (மங்களம்) அவர்கள் ஸஹாபிய பெண்களின் வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.