Monday 30 March 2015

10 பிறமத சகோதரர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _MS நகர் கிளை







 

திருப்பூர் மாவட்டம் 
MS நகர் கிளை சார்பாக 29-03-15 அன்று 10 பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது தாவா செய்து" மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் 10 "முஸ்லிம் தீவிரவாதிகள் .....? " 1 அன்பளிப்பாக வழங்கப்பட்டது