Monday 30 March 2015

புகை போதை ஒழிப்பு பிரச்சாரம் _ஆறு கிராமத்தில் தொடர் தெருமுனை பிரச்சாரம்






 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 29-03-2015 அன்று புகை போதை ஒழிப்பு பிரச்சாரம் முழுமையாக பிறமத சகோதரர்கள் மட்டும் வசிக்கக்கூடிய பக்கத்து கிராமங்களான இடுவாய், செட்டிபாளையம், கணபதிபாளையம், நீலி, நீலிப்பிரிவு, சுல்தான்பேட்டை, ஆகிய ஆறு கிராமத்தில்  தொடர் தெருமுனை பிரச்சாரம்  நடத்தப்பட்டது. 
இதில் சகோதரர் ஷஃபியுல்லாஹ் அவர்கள் ஒரு இடத்திலும்
 சகோதரர் தவ்ஃபீக் அவர்கள் இரண்டு இடங்களிலும்
 சகோதரர் அமானுல்லாஹ் மூன்று இடங்களிலும் 
புகை போதை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்