Monday 30 March 2015

"இறைவனை நம்புதல்" _ஜின்னாமைதானம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை சார்பாக 29-03-15 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது . 
இதில் சகோ .பி.ஜெய்னுல்ஆபீதின் அவர்கள்   "இறைவனை நம்புதல்" என்ற தலைப்பில் உரையாற்றிய ஆடியோ ஒலிபரப்பப்பட்டது.