Monday 30 March 2015

"தொழுகை" _வடுகன்காளிபாளையம் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 30.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பயான் நடைபெற்றது.
இதில், சகோதரர் சையது இப்ராஹீம் அவர்கள் "தொழுகை"
எனும் தலைப்பில் உரையாற்றினார். பொதுமக்கள் கேட்கக் கூடிய வகையில்ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்