Monday 30 March 2015

"சமுதாயம் " _ யாசின் பாபு நகர் கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை  சார்பாக  29.03.2015 அன்று   பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் சகோதரர்.ஒளி  அவர்கள் "சமுதாயம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.