Friday 12 July 2013

நபி வழியில் ஜும்ஆ V.K.Pகிளை புதிய ஜும்ஆ



 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.Pகிளை சார்பாக 12.07.2013 (வெள்ளிக்கிழமை) அன்று  " நபி வழியில் ஜும் ஆ தொழுகை " மதரசத்துத் தவ்ஹீத் மதரசாவில் ஆரம்பம் செய்யப்பட்டது . இதில் அதிகமான ஆண்களும் , பெண்களும் கலந்து கொண்டனர் இதில் சகோதரர் .அஹமத் கபீர் அவர்கள் "நபி வழியில் ஜும்ஆ" என்ற தலைப்பில் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள்.   அல்ஹம்துலில்லாஹ்


நோன்பின் நோக்கம் _பெரியகடைவீதி ரமலான் இரவுத்தொழுகை பயான்



 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதிகிளை சார்பில் 10.07.2013 அன்று பெரியகடைவீதி மர்கஸில் ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள் ,பெண்கள்  கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப்பின், "நோன்பின் நோக்கம்  " எனும் தலைப்பில் சகோ.ஜாகிர் அப்பாஸ்   அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுவோம் V.K.Pகிளை இரவு பயான்


Inline image 1

Inline image 2

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.Pகிளை சார்பாக11.07.2013 அன்று  இரவு தொழுகை நடைபெற்று அதில் அதிகமான ஆண்களும் ,பெண்களும்
கலந்துக்கொண்டனர். தொழுகைக்கு பிறகு சகோதரர்.ஷபியுல்லாஹ் அவர்கள் "அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுவோம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்