தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.Pகிளை சார்பாக 12.07.2013 (வெள்ளிக்கிழமை) அன்று " நபி வழியில் ஜும் ஆ தொழுகை " மதரசத்துத் தவ்ஹீத் மதரசாவில் ஆரம்பம் செய்யப்பட்டது . இதில் அதிகமான ஆண்களும் , பெண்களும் கலந்து கொண்டனர் இதில் சகோதரர் .அஹமத் கபீர் அவர்கள் "நபி வழியில் ஜும்ஆ" என்ற தலைப்பில் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதிகிளை சார்பில் 10.07.2013 அன்று பெரியகடைவீதி மர்கஸில் ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.பெருவாரியான ஆண்கள் ,பெண்கள் கலந்துகொண்டனர்.தொழுகைக்குப்பின், "நோன்பின் நோக்கம் " எனும் தலைப்பில் சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.Pகிளை சார்பாக11.07.2013 அன்று இரவு தொழுகை நடைபெற்று அதில் அதிகமான ஆண்களும் ,பெண்களும் கலந்துக்கொண்டனர். தொழுகைக்கு பிறகு சகோதரர்.ஷபியுல்லாஹ் அவர்கள் "அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுவோம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்