Friday 12 July 2013

நோன்பின் நோக்கம் _பெரியகடைவீதி ரமலான் இரவுத்தொழுகை பயான்



 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதிகிளை சார்பில் 10.07.2013 அன்று பெரியகடைவீதி மர்கஸில் ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள் ,பெண்கள்  கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப்பின், "நோன்பின் நோக்கம்  " எனும் தலைப்பில் சகோ.ஜாகிர் அப்பாஸ்   அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.