Saturday 9 August 2014

எஸ்.வி.காலனி கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...


திருப்பூர் மாவட்டம் எஸ்.வி.காலனி கிளை சார்பாக கடந்த 08.08.14 அன்று இரவு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ.ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..