Saturday, 3 June 2017
அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 29-05-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், சகோ. ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் தொழுகை முறிவு சம்மந்தமாக நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.மேலும்,அது சம்பந்தமான கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி -யாசின்பாபு நகர் கிளை

1. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைப்பெற்றது பேச்சாளர் சிகாபுதீன்
தலைப்பு .பள்ளியோடு தொடர்பு வைப்போம் நாள் .27:5:17.
போட்டோ எடுக்கவில்லை
2. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைப்பெற்றது பேச்சாளர் சிகாபுதீன்
தலைப்பு .சுவனத்தை உறுதி செய்யும் நான்கு செயல்கள் நாள் .28:5:17.
போட்டோ எடுக்கவில்லை
ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

Subscribe to:
Posts (Atom)