Tuesday 5 March 2013

பயண செலவுகளுக்கு உதவி _உடுமலை _04032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக  04.03.2013அன்று , உடுமலை கிளை அலுவலகத்துக்கு வந்திருந்த ,
சமீபத்தில் இஸ்லாத்தை தழுவிய கடலூர் மாவட்ட சகோதரரின் பயண செலவுகளுக்கு ரூ. 500 உதவி வழங்கப்பட்டது.

"புதியகிளை நிர்வாகிகளுக்குஇருக்க வேண்டிய பண்புகள்" தர்பியா _மடத்துக்குளம் _01032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் சார்பாக 01.03.2013 அன்று திருப்பூர்மாவட்டம் மடத்துக்குளம் கிளையில் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்.நூர்தீன், மாவட்டசெயலாளர்.ஜாகிர்அப்பாஸ், மாவட்டமருத்துவசேவைஅணிசெயலாளர்.அன்வர்பாஷா மற்றும்  மாநிலபேச்சாளர். சகோ.H.M..அஹமதுகபீர்,ஆகியோர் கலந்துகொண்டு "புதியகிளை நிர்வாகிகளுக்குஇருக்க வேண்டிய பண்புகள்"  மற்றும் செயல்பாடுகள் குறித்து பயிற்சி வழங்கினர் .

"ஒழுக்கம் " _தெருமுனை பிரச்சாரம் _கோம்பை தோட்டம் _04032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை  சார்பாக 04.03.2013 அன்று மாலை   திருப்பூர் கோம்பைதோட்டம் பகுதியில்  தெருமுனை பிரச்சாரம்   நடைபெற்றது .
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஜபருல்லாஹ்   அவர்கள் "ஒழுக்கம் " எனும் தலைப்பில் உரையாற்றினார்.

"ஒழுக்கம் " _பெண்கள் பயான் _கோம்பை தோட்டம் _03032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை  சார்பாக 03.03.2013 அன்று மாலை   திருப்பூர் கோம்பைதோட்டம் ஜம்ஜம்நகர்  பகுதியில்   பெண்கள் பயான்   நடைபெற்றது .
இதில் சகோதரி.குர்ஷித் பானு    அவர்கள் "ஒழுக்கம் " எனும் தலைப்பில் உரையாற்றினார்
இதில் சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்….

வட்டிஓர் வன்கொடுமை _தெருமுனை பயான் _மங்கலம் _03032013

தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் மங்கலம்கிளை மாணவர்அணியின் சார்பாக 03.03.2013 அன்று மங்கலம் கிடங்கு தோட்டம் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் தவ்ஃபீக் (இமாம்) அவர்கள் வட்டிஓர் வன்கொடுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்.

"தொழுகையின் சட்டங்கள்" _பெண்கள் பயான் _மங்கலம் _02032013

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 02-03-2013 அன்று கோல்டன் டவரில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி சுமையா "மரண சிந்தனை" என்ற தலைப்பிலும் சகோதரி தஸ்லீமா  "தொழுகையின் சட்டங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

"மரண சிந்தனை" _பெண்கள்பயான் _மங்கலம் _01032013

தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் மங்கலம்கிளை யின் சார்பாக 01.03.2013 அன்று மங்கலம் இந்தியன் நகரில்  பெண்கள்பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி.ஃபாஜிலா "மரண சிந்தனை" என்ற தலைப்பிலும்
சகோதரி ஆஃபிலா "தொழுகையின் சட்டங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இதில் சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்….