Tuesday 5 March 2013

"ஒழுக்கம் " _பெண்கள் பயான் _கோம்பை தோட்டம் _03032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை  சார்பாக 03.03.2013 அன்று மாலை   திருப்பூர் கோம்பைதோட்டம் ஜம்ஜம்நகர்  பகுதியில்   பெண்கள் பயான்   நடைபெற்றது .
இதில் சகோதரி.குர்ஷித் பானு    அவர்கள் "ஒழுக்கம் " எனும் தலைப்பில் உரையாற்றினார்
இதில் சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்….