Tuesday 5 March 2013

வட்டிஓர் வன்கொடுமை _தெருமுனை பயான் _மங்கலம் _03032013

தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் மங்கலம்கிளை மாணவர்அணியின் சார்பாக 03.03.2013 அன்று மங்கலம் கிடங்கு தோட்டம் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் தவ்ஃபீக் (இமாம்) அவர்கள் வட்டிஓர் வன்கொடுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்.