Tuesday 5 March 2013

"மரண சிந்தனை" _பெண்கள்பயான் _மங்கலம் _01032013

தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் மங்கலம்கிளை யின் சார்பாக 01.03.2013 அன்று மங்கலம் இந்தியன் நகரில்  பெண்கள்பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி.ஃபாஜிலா "மரண சிந்தனை" என்ற தலைப்பிலும்
சகோதரி ஆஃபிலா "தொழுகையின் சட்டங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இதில் சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்….