Monday 4 March 2013

"சமூக சீர்கேடுகள் ஒழிய இஸ்லாம் காட்டும் தீர்வு " _மார்க்கவிளக்க பொதுகூட்டம் _ உடுமலை _03032013




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக  03.03.2013அன்று உடுமலை சாதிக் நகர் பகுதியில்சமூகசீர்கேடுகள் ஒழிப்பு  தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில்



 மாவட்டபேச்சாளர்.சகோ.முஹம்மது சலீம் அவர்கள் "தவ்ஹீத் ஜமாஅத்_ன் கொள்கையும்,செயல்பாடுகளும்" எனும் தலைப்பிலும், மாநிலபேச்சாளர்சகோ.ஜமால் உஸ்மானி அவர்கள்
 "சமூக சீர்கேடுகள் ஒழிய இஸ்லாம் காட்டும் தீர்வு "எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். ஆண்களும்,பெண்களும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.