Monday 4 March 2013

"தொழுகை " _பெண்கள் பயான் _நல்லூர் _03032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   நல்லூர் கிளை சார்பாக 03.03.2013 அன்று மாலை  நல்லூர் V.S.A.நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.ராஜா   அவர்கள்
"தொழுகை  "என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.